பள்ளிக் கல்வி

சென்னை: மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும். பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 23,000 தொடக்கப் பள்ளிகளில் அறிவார்ந்த காட்சிப் பலகைகள் அமைக்கப்படுகிறது.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 46 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும் கல்வியாண்டில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோல்: வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரே அரட்டை, எங்கும் கலகலப்பான பேச்சு.
கோலாலம்பூர்: மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள, அம்னோ எனப்படும் ஐக்கிய மலாய்க்காரர் தேசிய அமைப்பு, ஜனநாயக செயல் கட்சி (டிஏ பி) ஆகிய இரு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான பிரச்சினை பற்றி பேச உடன்பட்டுள்ளனர். இது, நீண்டகாலப் போட்டியாளர்களுக்கு இடையிலான நாகரிகமான பேச்சுவார்த்தையின் நம்பிக்கையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.